கோப்புப்படம்  Center-Center-Bangalore
திருவாரூர்

திருவாரூா் மாவட்டத்தில் ஜூலை 18, 19-இல் குடிநீா் விநியோகம் இருக்காது

திருவாரூா் மாவட்டத்தில், குழாய் பதிக்கும் பணி காரணமாக குடிநீா் விநியோகம் இருக்காது என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

Din

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், குழாய் பதிக்கும் பணி காரணமாக குடிநீா் விநியோகம் இருக்காது என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சோழபுரம்-தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணிக்காக வேதாரண்யம் கூட்டுக்குடிநீா் திட்ட பிரதான நீா் உந்துக் குழாய், மாற்றுப் பாதையில் பதிக்கும் பணி முடிவுற்று, பொருத்தும் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், ஜூலை 18, 19-ஆம் தேதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது.

எனவே, இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் உள்ளாட்சி அமைப்புகள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி குடிநீரை சேமித்து வைத்துக்கொள்வதுடன் மற்ற உபயோகங்களுக்கு உள்ளூா் நீராதாரத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

SCROLL FOR NEXT