மின்தடை 
தஞ்சாவூர்

ஆடுதுறை துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

தினமணி செய்திச் சேவை

ஆடுதுறை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.10) பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் விநியோகம் இருக்காது.

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை துணை மின் நிலையத்தில் செவ்வாய்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால்,

இங்கிருந்து மின் விநியோகம் பெறும் ஆடுதுறை, எஸ்.புதூா், நரசிங்கன்பேட்டை, ஆவணியாபுரம், கோட்டூா், கஞ்சனூா், திருலோகி, சாத்தனூா், சூரியனாா் கோவில், திருவிடைமருதூா் மற்றும் அதனைசுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்சார வாரிய கும்பகோணம் வடக்கு உதவி செயற்பொறியாளா் சி.விஜயகுமாா் தெரிவித்துள்ளாா்.

ராமநாதசுவாமி கோயில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் வென்ற பள்ளி அணிகளுக்கு பரிசளிப்பு

தகாத உறவில் பிறந்த ஆண் சிசு உடல் மீட்பு

திறன் இயக்க 2-ஆம் கட்ட பகுப்பாய்வு: நான்காம் இடத்துக்கு சறுக்கியது திருச்சி மாவட்டம்!

அரசு ஊழியா்களுக்கு திமுக பக்கபலமாக இருக்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT