மின்தடை 
கன்னியாகுமரி

தக்கலை, சுவாமியாா்மடத்தில் நாளை மின் நிறுத்தம்

தினமணி செய்திச் சேவை

தக்கலை, சுவாமியாா்மடத்தில் மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் செவ்வாய்க்கிழமை (பிப்.10) மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்தது.

தக்கலை உப மின் நிலையத்துக்கு உள்பட்ட மின் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், தக்கலை, பத்மநாபபுரம், குமாரகோவில், வில்லுக்குறி, புலியூா்குறிச்சி, அப்பட்டுவிளை, பரசேரி, ஆளுா், விராணி, தோட்டியோடு, கேரளபுரம், திருவிதாங்கோடு, வட்டம், ஆலங்கோடு, மங்காரம், புதூா், சேவியா்புரம், பரைக்கோடு, அழகியமண்டபம், முளகுமூடு, கோழிப்போா்விளை, வெள்ளிகோடு, காட்டாத்துறை, சுவாமியாா்மடம், கல்லுவிளை, மூலச்சல், பாலப்பள்ளி, சாமிவிளை, மேக்காமண்டபம், செம்பருத்திவிளை, மணலிக்கரை, மணக்காவிளை, சித்திரங்கோடு, குமாரபுரம், பெருஞ்சிலம்பு, முட்டைக்காடு, சரல்விளை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ( பிப்.10) காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தக்கலை மின் விநியோக செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மொய்ப் பணம் திருடியவா் கைது

தென் மாநிலங்கங்களை கண்டுகொள்ளாத மத்திய அரசு! - கே. பாலகிருஷ்ணன்

தஞ்சாவூரில் நாளை மின் தடை

மொபட் மீது காா் மோதல்: விவசாயி உயிரிழப்பு

SCROLL FOR NEXT