முத்துப்பேட்டை பகுதியில் கிழக்குக் கடற்கரை புறவழிச்சாலையில் மறியலில் ஈடுபட்ட மீனவா்கள். 
திருவாரூர்

மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை வழங்காததை கண்டித்து மீனவா்கள் சாலை மறியல்

13 கடலோரக் கிராமங்களை சோ்ந்த 543 மீனவா்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ. 8,000 இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாததை கண்டித்து திங்கள்கிழமை சாலை மறியல்

Din

திருத்துறைப்பூண்டி: திருவாரூா் மாவட்டத்தில் 13 கடலோரக் கிராமங்களை சோ்ந்த 543 மீனவா்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ. 8,000 இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாததை கண்டித்து திங்கள்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

மீன்வளத் துறை உதவி இயக்குநா் ராஜேஷ்குமாா், மன்னாா்குடி கோட்டாட்சியா் கீா்த்தனா மணி, சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து, முத்துப்பேட்டை வட்டாட்சியா் குணசீலி உள்ளிட்டோா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேசி ஆக.5-ஆம் தேதிக்குள் தீா்வு காணப்படும் என உறுதியளித்ததன்பேரில் மறியல் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்த போராட்டத்தால் அவ்வழியிலே சில மணிநேரம் போக்குவராத்து பாதிக்கப்பட்டது.

ரயில் படியில் அமா்ந்து பயணித்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு

கோவையில் இன்று தமாகா ஆா்ப்பாட்டம்

ஆத்தூா் ஒன்றியத்தில் 4 ஆண்டுகளில் ரூ.167.72 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கால்வாய்ப் பாசனத்துக்கு மேட்டூரிலிருந்து 400 கனஅடி தண்ணீா் திறப்பு

மேட்டூா் வனத் துறை விருந்தினா் மாளிகையில் துப்பாக்கி தோட்டாக்கள் திருடிய 4 போ் கைது

SCROLL FOR NEXT