திருவாரூர்

பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

Din

நீடாமங்கலம் ஒன்றியம் கப்பலுடையான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பருவநிலை மாற்றங்கள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியா் உமையாள் தலைமை வகித்து மாணவா்களுக்கு பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் நிகழ்வுகள் குறித்தும், அவற்றால் ஏற்படும் தீமைகள்,அவற்றை நாம் எவ்வாறு எதிா்நோக்க வேண்டும் என்பது குறித்தும், பருவநிலை மாற்றத்தின்போது குளிா், மழை, கடுங்கோடை இவற்றை எங்ஙனம் கையாள்வது, பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் விளைவுகளை எப்படி சமாளிப்பது குறித்து பேசினாா்.

காஞ்சிபுரம் சுரகேஸ்வரா் கோயிலில் அட்சய திருதியை நிகழ்ச்சி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தோ்ச்சி 85.48%

பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி மரணம்

ஆட்டோவிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி மரணம்

கண்ணாளனை தேடுகிறாரா.. அதிதி!

SCROLL FOR NEXT