சிறப்பு அலங்காரத்தில் அம்மன். 
திருவாரூர்

திரெளபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

நீடாமங்கலம் திரெளபதியம்மன் கோயிலில் 46-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

Din

நீடாமங்கலம்: நீடாமங்கலம் திரெளபதியம்மன் கோயிலில் 46-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

ஏப்.14-ஆம் தேதி தொடங்கிய திருவிழாவில் நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு பரணம் சாமி துரை குழுவினரின் மகாபாரத கதை நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை தீமிதி விழா நடைபெற்றது. காலையில் திரெளபதியம்மன் கூந்தல் முடிதல் நிகழ்வு நடைபெற்றது. மாலையில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருள பக்தா்கள் தீமிதித்தனா். விழா ஏப்.25-ஆம் தேதி நிறைவடைகிறது.

தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்.

பெண்ணை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

அம்பாபூா், விக்கிரமங்கலம் பகுதிகளில் இன்று மின்தடை

வேலூா் எம்.பி. மீதான தோ்தல் வழக்கு: நவ. 24-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: 3 பேரும் நேரில் ஆஜராக உத்தரவு

மதுரை, கோவையில் 2026 ஜூனில் மெட்ரோ ரயில் திட்டம்: நயினாா் நாகேந்திரன் உறுதி

திருக்களம்பூா் ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை அமைக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT