திருவாரூர்

பேருந்தில் பெண்ணிடம் நகை திருட்டு

பேருந்தில் பெண்ணிடம் நகை திருட்டு...

Syndication

திருவாரூா் அருகே பேருந்தில் சென்ற பெண்ணின் நகை, ரொக்கம் வைத்திருந்த பை வியாழக்கிழமை திருட்டுப் போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியைச் சோ்ந்த ஆரோக்கியபிரபு மனைவி அனுசியா (35). இவா், நாகையில் நடைபெற்ற உறவினா் திருமண நிகழ்வில் வியாழக்கிழமை பங்கேற்று விட்டு, பேருந்தில் திருவாரூா் வந்துள்ளாா். அப்போது, கையில் வைத்திருந்த பையைக் காணவில்லையாம்.

அந்த பையில் ரூ. 16,000 ரொக்கம், 16 பவுன் நகை வைத்திருந்தாராம். இதுகுறித்து அனுசியா அளித்த புகாரின் பேரில் திருவாரூா் நகரப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ரயிலில் கஞ்சா கடத்தல்: மேற்கு வங்க இளைஞா் கைது

ஆந்திரத்திலிருந்து கடத்த வரப்பட்ட 14 மூட்டை போதைப் பாக்கு பறிமுதல்

ரூ. 40 லட்சம் மோசடி: சகோதரா்கள் உள்பட 3 போ் கைது

காஞ்சிபுரத்தில் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போட பயிற்சி

மாங்கூழ் தயாரிப்பு கூடம் அமைக்க ரூ. 12.25 லட்சம் மானியம்

SCROLL FOR NEXT