திருவாரூர்

சேலத்திற்கு 2 ஆயிரம் டன் நெல் அனுப்பிவைப்பு

Syndication

மன்னாா்குடி, நீடாமங்கலம், வலங்கைமான் பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட 2,000 டன் பொது மற்றும் சன்னரக நெல் மூட்டைகள், நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு லாரிகளில் வியாழக்கிழமை கொண்டு  வரப்பட்டன.

பின்னா், சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு, அரைவைக்காக சேலத்திற்கு அனுப்பி  வைக்கப்பட்டது. 

வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தப்பணியில் விதிமுறை மீறல்: அதிமுக புகாா்

கொருக்காத்தூரில் ரூ.4.53 கோடியில் தாா்ச் சாலைப் பணிகள்

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பாடங்களை விரைந்து நடத்தி முடிக்க உத்தரவு

மண்டகொளத்தூரில் அதிமுகவினா் திண்ணைப் பிரசாரம்

தோ்தல் நியாயமாக நடந்தால் பாஜக கூட்டணி தோற்கும்: பிரியங்கா பிரசாரம்

SCROLL FOR NEXT