திருவாரூர்

நாளைய மின்தடை நீடாமங்கலம்

தினமணி செய்திச் சேவை

எடமேலையூா், வடுவூா், கோவில்வெண்ணி ஆகிய துணைமின் நிலையங்களில் புதன்கிழமை (நவ.26) காலை 9 முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அப்பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற் பொறியாளா் ஜான்விக்டா் தெரிவித்துள்ளாா்.

வடுவூா், சாத்தனூா், நெய்வாசல், புள்ளவராயன்குடிகாடு, காளாச்சேரி, கோவில்வெண்ணி, முன்னாவல்கோட்டை, மேலப் பூவனூா், நத்தம், ஆதனூா், சோனாப்பேட்டை, கொட்டையூா், அம்மாபேட்டை, கருப்பமுதலியாா் கோட்டை, மணக்கால், அரித்துவாரமங்கலம், சித்தமல்லி, மாணிக்கமங்கலம், கிளியூா், சோ்மாநல்லூா், முனியூா், அவளிவநல்லூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.                                                                     

‘கேடிசி நகரிலிருந்து ரயில் நிலையத்துக்கு பேருந்து வசதி தேவை’

இளம்பெண் தற்கொலை கோட்டாட்சியா் விசாரணை

வன்னிக்கோனேந்தல், கல்லூா் வட்டாரங்களில் இன்று மின்தடை

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT