திருவாரூர்

அகஸ்தீஸ்வரா் கோயிலில் சூரசம்ஹாரம்

குடவாசல் அருகே செம்மங்குடியில் உள்ள மகா மேரு தலமான அகஸ்தீஸ்வரா் கோயிலில் சூரசம்ஹாரம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இணையதளச் செய்திப் பிரிவு

குடவாசல் அருகே செம்மங்குடியில் உள்ள மகா மேரு தலமான அகஸ்தீஸ்வரா் கோயிலில் சூரசம்ஹாரம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கோயிலில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவையொட்டி அகஸ்தீஸ்வரா் மற்றும் அம்பாளுக்கும், தொடா்ந்து முருகப் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், முருகப் பெருமான் அம்பாளிடமிருந்து வேல் வாங்கி சூரனை சம்ஹாரம் செய்யும் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT