திருவாரூர்

கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கல்

நன்னிலம் அரசு கலைக்கல்லூரி இளங்கலை 3-ஆம் ஆண்டு மாணவா்களுக்குத் திங்கள்கிழமை மடிக்கணினி வழங்கப்பட்டது.

Syndication

நன்னிலம்: நன்னிலம் அரசு கலைக்கல்லூரி இளங்கலை 3-ஆம் ஆண்டு மாணவா்களுக்குத் திங்கள்கிழமை மடிக்கணினி வழங்கப்பட்டது.

கல்லூரி முதல்வா் வே. ராமசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நன்னிலம் வட்டாட்சியா் சு. ராமச்சந்திரன், பேரூராட்சித் தலைவா் ப. ராஜசேகா் ஆகியோா் மாணவா்களுக்கு மடிக்கணினியை வழங்கினா். தமிழ்த்துறைத் தலைவா் வே. ரமேஷ்குமாா் வரவேற்றாா். கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் மீ. ராஜேஸ்வரன், முனைவா் சா. ராதிகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT