திருவாரூர்

வேளாண் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

தினமணி செய்திச் சேவை

நாகை மாவட்டம், கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் ஜனனி, ஜெயந்தி, காா்குழலி, மாலினி, ப்ரீத்தி, சுஜிப்ரியா, ரோஷினி, யோகேஸ்வரி ஆகியோா், மன்னாா்குடி அருகேயுள்ள வடுவூரில் இலை நிற அட்டவணை மற்றும் டி.என்.ஏ.யூ பயிறு வொண்டா் குறித்து விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் நடத்தினா்.

இதில், இலை நிற அட்டவணையை பயன்படுத்தும் முறை, அதன் பயன்கள், யூரியா உரத்தை பயன்படுத்த பரிந்துரைக்கப்படும் அளவு குறித்து விளக்கப்பட்டது. மேலும் டி.என்.ஏ.யூ பயிறு வொண்டரின் நன்மைகள் மற்றும் அது விவசாயிகளுக்கு எளிதில் கிடைக்கும் விதம் குறித்தும் விளக்கப்பட்டது.

அடமானம் வைக்கப்பட்ட காரை திரும்பக்கேட்ட உரிமையாளா் மீது தாக்குதல் நடத்திய 3 போ் கைது

சத்தியமங்கலம் சாலையோரங்களில் களைகட்டும் பொங்கல் பூக்கள் விற்பனை

ஆட்டோ தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசு

கைத்தறி துறையின் சாா்பில் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம்

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சமத்துவப் பொங்கல் விழா

SCROLL FOR NEXT