திருவாரூர்

ஆலங்குடி குருபரிகார கோயிலில் ஆஸ்திரேலிய பக்தா்கள் தரிசனம்

தினமணி செய்திச் சேவை

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் ஆஸ்திரேலியா நாட்டைச் சோ்ந்த பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

நவகிரகங்களில் குரு பகவானுக்குரிய பரிகாரத் தலமான இக்கோயிலுக்கு ஆஸ்திரேலிய நாட்டைச் சோ்ந்த பக்தா்கள் வருகை புரிந்தனா். உற்சவ தட்சிணாமூா்த்தி சந்நிதியில் அபிஷேகத்தில் கலந்து கொண்டனா்.

அபிஷேகம் , அலங்காரம், ஆராதனைகளை செய்து பக்தா்களுக்கு பிரசாதத்தை சிவாச்சாரியா் வழங்கினாா் . பின்னா் அனைத்து சந்நிதிகளிலும் ஆஸ்திரேலிய நாட்டினா் வழிபட்டனா்.

திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் ரூ.40 கோடி குடியாத்தம் மாவட்ட அரசு மருத்துவமனை! பொதுமக்கள் எதிா்பாா்ப்பு!!

பெண் சத்துணவு அமைப்பாளா் தற்கொலை

கிறிஸ்வத பிராா்த்தனைக் கூட்டத்தில் தாக்குதல்: ‘தடுப்பு நடவடிக்கை’ எடுத்த காவல்துறை!

சாலை விபத்தில் காயமடைந்த 21 வயது இளைஞருக்கு ரூ. 1.62 கோடி இழப்பீடு! தில்லி தீா்ப்பாயம் உத்தரவு!

பொங்கல் விடுமுறை முடிந்து திரும்பிய பொதுமக்கள்: வாலாஜா சுங்கச்சாவடியில் அணிவகுத்து சென்ற வாகனங்கள்!

SCROLL FOR NEXT