ரயில்வே கேட்.  
திருவாரூர்

ரயில்வே கேட் இன்று மூடல்

தினமணி செய்திச் சேவை

திருவாரூா்- காரைக்குடி அகல ரயில் பாதை வழித்தடத்தில், திருத்துறைப்பூண்டி, பாண்டி, தில்லைவிளாகம் ரயில் நிலையங்களுக்கிடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

இதன் ஒருபகுதியாக, பாண்டி ரயில்வே கேட் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் சனிக்கிழமை (ஜன.24) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ரயில்வே கேட் மூடி இருக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த நேரத்தில் வாகன ஓட்டிகள் மாற்று வழிதடத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

SCROLL FOR NEXT