புதுதில்லி

போலி கரோனா சான்றிதழ்: தில்லியில் 10 வழக்கறிஞர்கள் இடைநீக்கம்

ANI

போலி கரோனா சான்றிதழை சமர்பித்த மேலும் 10 வழக்கறிஞர்களை தில்லி பார் கவுன்சில் இடைநீக்கம் செய்து புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கான நிதியுதவியை பெறுவதற்காக, கரோனா உள்ளதாக போலி சான்றிதழை சமர்பித்த 10 பேரின் உரிமத்தை ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் பார்கவுன்சில் இடைநீக்கம் செய்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை போலி சான்றிதழை சமர்பித்ததற்காக 3 வழக்கறிஞரின் உரிமத்தை இடைநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT