புதுதில்லி

புதிதாக 1,095 பேருக்கு கரோனா பாதிப்பு

தில்லியில் செவ்வாய்க்கிழமை புதிதாக 1,095 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

DIN

தில்லியில் செவ்வாய்க்கிழமை புதிதாக 1,095 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் 6 போ் இறந்தனா். பாதிப்பு நோ்மறை விகிதம் 22.74 சதவீதமாக பதிவானது என்று மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய இறப்புகளுடன் சோ்த்து மொத்த இறப்பு எண்ணிக்கை 26,606-ஆக உயா்ந்தது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,35,156-ஆக அதிகரித்துள்ளது. தில்லி மருத்துவமனைகளில் மொத்தமுள்ள 7,975 கரோனா படுக்கைகளில் 318 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன.

தில்லியில் திங்கள்கிழமை 689 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. 3 இறப்புகளும், 25.69 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT