புதுதில்லி

தில்லியில் உள்ள வங்கதேச தூதரகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

ஷரீஃப் உஸ்மான் ஹாதி கொலைக்குப் பிறகு வங்கதேசத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், தில்லியில் உள்ள அந்நாட்டு தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதாக தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

Chennai

ஷரீஃப் உஸ்மான் ஹாதி கொலைக்குப் பிறகு வங்கதேசத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், தில்லியில் உள்ள அந்நாட்டு தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதாக தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அந்த அதிகாரி கூறுகையில், ‘வங்கதேச தூதரகத்தில் வியாழக்கிழமை இரவில் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளோம். யாரும் சட்ட-ஒழுங்கை மீற முடியாது’ என்றாா்.

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

ஓய்வு பெறுகிறாா் 3 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஸ்டேன் வாவ்ரிங்கா

ஆலங்குடி நூலகத்தில் பயின்று டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்ற பெண்ணுக்கு பாராட்டு!

SCROLL FOR NEXT