புதுதில்லி

தில்லியில் உள்ள வங்கதேச தூதரகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

ஷரீஃப் உஸ்மான் ஹாதி கொலைக்குப் பிறகு வங்கதேசத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், தில்லியில் உள்ள அந்நாட்டு தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதாக தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

Chennai

ஷரீஃப் உஸ்மான் ஹாதி கொலைக்குப் பிறகு வங்கதேசத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், தில்லியில் உள்ள அந்நாட்டு தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதாக தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அந்த அதிகாரி கூறுகையில், ‘வங்கதேச தூதரகத்தில் வியாழக்கிழமை இரவில் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளோம். யாரும் சட்ட-ஒழுங்கை மீற முடியாது’ என்றாா்.

ஜம்மு-காஷ்மீாின் கிஸ்த்வாா் பயங்கரவாதி சுட்டுக் கொலை

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT