முகப்பு
திருநெல்வேலி

பாளை. சிறை அலுவலர் மதுரைக்கு மாற்றம்

  திருநெல்வேலி, ஜன. 8: பாளையங்கோட்டை மத்திய சிறையில், சிறை அலுவலராக இருந்த அமிர்தலால், மதுரை சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   புதுக்கோட்டை சிறையில் துணை சிறை அலுவலராக இருந்த அன்பழகன் பதவி உயர்

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

திருநெல்வேலி, ஜன. 8: பாளையங்கோட்டை மத்திய சிறையில், சிறை அலுவலராக இருந்த அமிர்தலால், மதுரை சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  புதுக்கோட்டை சிறையில் துணை சிறை அலுவலராக இருந்த அன்பழகன் பதவி உயர்வு பெற்று, பாளையங்கோட்டை சிறை அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.

 தமிழகத்தில் பல்வேறு சிறைகளில் இருந்து 10-க்கும் மேற்பட்ட சிறை அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →