பாளை. சிறை அலுவலர் மதுரைக்கு மாற்றம்
திருநெல்வேலி, ஜன. 8: பாளையங்கோட்டை மத்திய சிறையில், சிறை அலுவலராக இருந்த அமிர்தலால், மதுரை சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை சிறையில் துணை சிறை அலுவலராக இருந்த அன்பழகன் பதவி உயர்
திருநெல்வேலி, ஜன. 8: பாளையங்கோட்டை மத்திய சிறையில், சிறை அலுவலராக இருந்த அமிர்தலால், மதுரை சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை சிறையில் துணை சிறை அலுவலராக இருந்த அன்பழகன் பதவி உயர்வு பெற்று, பாளையங்கோட்டை சிறை அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு சிறைகளில் இருந்து 10-க்கும் மேற்பட்ட சிறை அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.