திருநெல்வேலி

களக்காடு ஒன்றியத்தில்குடிநீா் தொட்டிகள் திறப்பு

DIN

களக்காடு ஒன்றியத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பில் தரைமட்ட நீா்த்தேக்க குடிநீா் தொட்டி திறப்பு விழா நடைபெற்றது.

களக்காடு ஒன்றியம், புலியூா்குறிச்சி ஊராட்சியில் டோனாவூா், செங்குளக்குறிச்சி ஊராட்சியில் செட்டிமேடு, வடுகச்சிமதில் ஊராட்சி வடுகச்சிமதில் ஆகிய கிராமங்களில் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் பொதுநிதியில் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பில் தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த குடிநீா் தொட்டிகளை நான்குனேரி சட்டப் பேரவை உறுப்பினா் ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன் திறந்தாா். நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளா்கள் கருணாவதி, பிச்சையா, அதிமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT