முகப்பு
உலகம்

எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை! 3 நாளுக்கு விடுமுறை!

இலங்கை எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, பொதுத் துறை நிறுவனங்களுக்கு வேலை நாள்கள் குறைக்கப்பட்டது குறித்து...

Updated On : 16 மார்ச், 2026 at 3:53 PM
இலங்கை பெட்ரோல் நிலையத்தில் காத்திருக்கும் மக்கள்
பகிர்:

இலங்கையில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, பொதுத் துறை நிறுவனங்களுக்கு 4 நாள்கள் மட்டுமே வேலை நாள்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 3 நாள்கள் விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோகத்தைக் கண்காணிக்கும் வகையில், பெட்ரோல், டீசல் நிரப்ப வரும் வாகனங்களுக்கு கியூஆர் கோடு கட்டாயம் என நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று வேலைநாள்கள் குறைக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →