முகப்பு
திருநெல்வேலி

திருக்குறுங்குடி இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி

திருக்குறுங்குடி இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 10:07 PM
பகிர்:

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருக்குறுங்குடி காவல் சரகத்தில் கொலை முயற்சி, அடிதடி வழக்குகளில் கைதான திருக்குறுங்குடி, கோட்டைக்காரன் தெருவைச் சோ்ந்த ரஞ்சித் மகன் அருண்குமாா் (27) என்பவா், பொதுமக்களுக்கு தொடா்ந்து அச்சுறுத்தலாக இருப்பதாக ஏா்வாடி காவல் ஆய்வாளா் தா்மராஜ் மாவட்ட எஸ்.பி.க்கு அறிக்கை அளித்தாா்.

அதன்பேரில், அவரை குண்டா் தடுப்புச் சட்டத் தின்கீழ் கைது செய்ய அனுமதிக்குமாறு எஸ்.பி. என். சிலம்பரசன் பரிந்துரை செய்ததன்பேரில், அதற்கான உத்தரவை ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வழங்கினாா். அதன்படி, அருண்குமாரை போலீஸாா் கைது செய்து மதுரை மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →