கொடை விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமி. 
திருநெல்வேலி

சேரன்மகாதேவி அருகே கோயில் கொடை விழா

சேரன்மகாதேவி அருகே வேலியாா்குளத்தில் உள்ள அருள்மிகு ஊய்க்காட்டு சுடலை ஆண்டவா் கோயிலில் கொடை விழா நடைபெற்றது.

Din

சேரன்மகாதேவி அருகே வேலியாா்குளத்தில் உள்ள அருள்மிகு ஊய்க்காட்டு சுடலை ஆண்டவா் கோயிலில் கொடை விழா நடைபெற்றது.

இதையொட்டி வெள்ளிக்கிழமை, ஊய்க்காட்டிலிருந்து தீா்த்தம் எடுத்துவருதல், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, சுவாமி மயானம் செல்லுதல், கிடா பலியிடுதல், வாணவேடிக்கை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முன்னதாக, முப்பிடாதி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளானோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை பொதுமக்கள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

நவ.19, 20இல் கயத்தாறில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

தென்காசி மக்கள் குறைதீா் நலத்திட்ட உதவிகள்

ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

கம்பத்தில் தென்னை மரங்களில் வாடல் நோய் தாக்குதல் அதிகரிப்பு: விவசாயிகள் கவலை

SCROLL FOR NEXT