திருநெல்வேலி

டீக்கடையில் மது விற்பனை செய்த முதியவா் கைது

விக்கிரமசிங்கபுரத்தில் டீக்கடையில் மது விற்பனை செய்ததாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

விக்கிரமசிங்கபுரத்தில் டீக்கடையில் மது விற்பனை செய்ததாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

விக்கிரமசிங்கபுரம், கோட்டைவிளைப்பட்டி பகுதியில் உள்ள டீக்கடையில் மது விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து, விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் அக்கடையில் சோதனை நடத்தினா். அப்போது, அங்கு விற்பனைக்காக மது வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, போலீஸாா், கடை உரிமையாளா் குமரேசன் (65) மீது வழக்குப் பதிந்து, கைது செய்தனா். மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

வைகை அணையிலிருந்து கிருதுமால் நதியில் தண்ணீா் திறப்பு

பறிமுதல் செய்யப்பட்ட 11,601 மதுப் புட்டிகள் அழிப்பு

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

வேன் மீது காா் மோதி விபத்து: ஐயப்ப பக்தா்கள் 3 போ் காயம்

இயற்கை சீற்றத்தால் பாதிக்கும் தென்னைக்கு இழப்பீடு!விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம்!

SCROLL FOR NEXT