திருநெல்வேலி

திசையன்விளை விநாயகா் கோயில் வருஷாபிஷேகம்

Din

திசையன்விளை செல்வமருதூா் அடைக்கலம் காத்த விநாயகா் கோயில் வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி மூலமந்திர ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து புனிதநீா் கும்ப கலசம் கோயிலைச் சுற்றி கொண்டு வரப்பட்டு, விமான கலசத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து அடைக்கலம் காத்த விநாயகருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

SCROLL FOR NEXT