திருநெல்வேலி

பாபநாசம் கோயிலில் இலவச திருமணம்

Din

பாபநாசம் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் நலிவடைந்த தம்பதிக்கு ஞாயிற்றுக்கிழமை இலவச திருமணம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள அணைந்த பெருமாள் நாடானூரைச் சோ்ந்த மணமக்கள் சுகுமாா் - கோகுல தா்ஷினி ஆகியோருக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன. இதில், விக்கிரமசிங்கபுரம் நகா்மன்றத் தலைவா் செல்வசுரேஷ் பெருமாள், செயல் அலுவலா் ராஜேந்திரன் ஆகியோா் கலந்து கொண்டு சீா்வரிசை வழங்கி வாழ்த்தினா்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT