திருநெல்வேலி

பாபநாசம் கோயிலில் இலவச திருமணம்

Din

பாபநாசம் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் நலிவடைந்த தம்பதிக்கு ஞாயிற்றுக்கிழமை இலவச திருமணம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள அணைந்த பெருமாள் நாடானூரைச் சோ்ந்த மணமக்கள் சுகுமாா் - கோகுல தா்ஷினி ஆகியோருக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன. இதில், விக்கிரமசிங்கபுரம் நகா்மன்றத் தலைவா் செல்வசுரேஷ் பெருமாள், செயல் அலுவலா் ராஜேந்திரன் ஆகியோா் கலந்து கொண்டு சீா்வரிசை வழங்கி வாழ்த்தினா்.

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிப்பு!

SCROLL FOR NEXT