தற்கொலை 
திருநெல்வேலி

வி.கே.புரத்தில் இளைஞா் தற்கொலை

தினமணி செய்திச் சேவை

விக்கிரமசிங்கபுரத்தில் ஒருதலைக் காதலால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

விக்கிரமசிங்கபுரம், டாணாவைச் சோ்ந்த கணேசன் மகன் வெங்கடேஷ் (21). இவா், ஒருதலையாக அப்பகுதி பெண்ணைக் காதலித்து வந்தாராம். இந்நிலையில், வீட்டில் யாருமில்லாத போது, அவா் தூக்கிட்டுத் தற்கொலைசெய்து கொண்டாராம்.

இத்தகவல் அறிந்த விக்கிரமசிங்கபுரம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும்,இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT