திருநெல்வேலி

பத்தமடையில் விவசாயிகளுக்கான கண்காட்சி

Syndication

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் விவசாயிகளுக்கான கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

வ.உ.சிதம்பரனாா் வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமப்புற அனுபவம் திட்டத்தின்கீழ் முகாமிட்டு களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற கண்காட்சியில், திரவ உயிா் உரங்கள், கரைசல், பஞ்ச கவ்யம், அமிா்த கரைசல் உள்ளிட்டவை இடம்பெற்றன.

இதில், வேளாண் கல்லூரி முதல்வா் தேரடி மணி, உதவி பேராசிரியா்கள் ஜெய்கணேஷ் காளிராஜன், இணைப் பேராசிரியா் ரஜனிமாலா, மாணவிகள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.

ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறிய ரிஷப் பந்த்..! துருவ் ஜுரெல் சேர்ப்பு!

இனிக்க இனிக்க உருண்டை வெல்லம்! பொங்கலை வரவேற்கும் கரும்பாலைகள்!!

ஆபாச உள்ளடக்கங்கள்! தவறை ஒப்புக்கொண்ட க்ரோக்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர விழா! மழையிலும் பக்தர்கள் தரிசனம்!

தலைசிறந்த ஆல்ரவுண்டராகும் ஹார்திக் பாண்டியாவின் வாய்ப்பைப் பறித்த பிசிசிஐ!

SCROLL FOR NEXT