திருநெல்வேலி

காணும் பொங்கல்: அறிவியல் மையத்தில் குவிந்த மக்கள்

காணும் பொங்கலையொட்டி, திருநெல்வேலியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 2 ஆயிரம் குவிந்தனா்.

Syndication

திருநெல்வேலி: காணும் பொங்கலையொட்டி, திருநெல்வேலியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 2 ஆயிரம் குவிந்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் காணும் பொங்கலை அருவிகள், நீா்நிலைகள், சுற்றுலாத்தலங்களில் மக்கள் குடும்பத்துடன் கொண்டாடுவது வழக்கம். அதன்படி, திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மைய வளாகத்திற்கு ஏராளமானோா் குடும்பத்துடன் வந்தனா். அங்குள்ள 3 டி அரங்கம், கோளரங்கம், அறிவியல் சாதனங்களைப் பாா்வையிட்ட பொதுமக்கள் வளாகத்திற்குள் அமா்ந்து குழந்தைகளுடன் உணவு சாப்பிட்டு மகிழ்ந்தனா்.

இதுகுறித்து அறிவியல் மைய ஊழியா்கள் கூறுகையில், ‘குழந்தைகள், முதியவா்கள் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் வருகை தந்தனா். அவா்களுக்கான குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன’ என்றனா்.

ற்ஸ்ப்16ஸ்ரீங்ய்

திருநெல்வேலி அறிவியல் மையத்தில் வெள்ளிக்கிழமை குவிந்த பொதுமக்கள்.

சிம்ம ராசிக்கு நிம்மதி: தினப்பலன்கள்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல்

தங்கக் கவசத்தில் முத்துமாரியம்மன்

SCROLL FOR NEXT