கன்னியாகுமரி

நாகர்கோவிலில் நூலகர் தினவிழா

DIN

நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் நூலகத் தந்தை டாக்டர் ஆர்.எஸ். ரங்கநாதன் பிறந்த நாள் மற்றும் நூலகர் தின விழா நடைபெற்றது.
மாவட்ட மைய நூலகர் மேரி வரவேற்றார். மாவட்ட நூலக அலுவலர் காளிதாஸ் நூலகத் தந்தை டாக்டர் ஆர்.எஸ்.ரங்கநாதனின் உருவப் படத்தை திறந்து வைத்து பேசினார். கே.என்.எஸ்.கே. அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் நாஞ்சில் வானம்பாடி, துணைத் தலைவர் சந்திரன்,  லாரன்ஸ்மேரி,  தங்கதுமிலன், பிதலீஸ்,  தியாகி முத்துக்கருப்பன்,  வரலாற்று ஆய்வாளர் ஷாகுல் ஹமீது,  கவிஞர் காப்பியத் தமிழன் ஆகியோர் பேசினர்.  நூலகர் ரபீக் முகமது நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT