கன்னியாகுமரி

வாகனம் மோதி கட்டடத் தொழிலாளி சாவு

DIN

குளச்சல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்.
உடையார்விளை அஞ்சாலி பகுதியைச் சேர்ந்தவர் ஜான்டேவிட் (42). கட்டடத் தொழிலாளி. இவர் திங்கள்கிழமை காலையில் அப்பகுதியில் தலைநசுங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். அவர் மீது அந்த வழியாக வந்த வாகனம் மோதியிருக்கலாம் என தெரிகிறது.
இதுகுறித்து குளச்சல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

SCROLL FOR NEXT