கன்னியாகுமரி

குரியன்விளை கோயிலில் இன்று பந்திருநாழி பொங்கல் வழிபாடு

DIN

களியக்காவிளை அருகே பிரசித்திபெற்ற பாத்திமாநகர், குரியன்விளை ஸ்ரீ பத்ரகாளி முடிப்புரை கோயிலில் வெள்ளிக்கிழமை (அக். 13) பந்திருநாழி பொங்கல் வழிபாடு விழா நடைபெறுகிறது.
இக் கோயிலில் மாதந்தோறும் தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமைகளில் பந்திருநாழி பொங்கல் வழிபாடு விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவையொட்டி வெள்ளிக்கிழமை காலை கோயிலில் கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், தேவி பாகவத பாராயணம், பிற்பகலில் அன்னதானம், மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் முத்துக்குடை அணிவகுப்புடன் அம்மன் சுயம்பு எழுந்தருளல் நடக்கிறது. இதைத் தொடர்ந்து பொங்காலை களத்தில் பொங்காலை வழிபாடு நடைபெறுகிறது.  விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக கமிட்டி தலைவர் விக்ரமன் தலைமையில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT