கன்னியாகுமரி

தோவாளையில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்தால் போக்குவரத்து நெரிசல்

DIN

தோவாளையில் சாலையில்  பழுதாகி நின்ற  அரசுப் பேருந்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
  நாகர்கோவில் - ஆரல்வாய்மொழி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தோவாளை  அரசு மேல்நிலைப் பள்ளி அருகே  அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை மாலை  திடீரென பிரதசான சாலையில் பழுதாகி நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.   இந்நிலையில் பள்ளியில் இருந்து வெளியே வந்த மாணவர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தோர்  அனைவரும் சேர்ந்து பழுதாகி நின்ற பேருந்தை தள்ளி விட்டு, பேருந்தை  இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT