கன்னியாகுமரி

கோவளத்தில் மனிதச் சங்கிலி

DIN

கன்னியாகுமரி சரக்குப் பெட்டக மாற்று முனையத்துக்கு எதிராக கோவளத்தில் 3000 பேர் பங்கேற்ற மனிதச் சங்கிலிப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.பிரபா, முருகேசன், ஸ்ரீதரன், ஆர்.எஸ்.பார்த்தசாரதி, சம்சுதீந், வெனிஸ் மற்றும் கோவளம் ஊர் நிர்வாகிகள் பயஸ், பிளாசியூஸ், ததேயுஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்போராட்டம் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT