கன்னியாகுமரி

கோ அஷ்டமி: விநாயகர் கோயிலில் கோ பூஜை

DIN

கோ அஷ்டமியை முன்னிட்டு நாகர்கோவில் வடசேரி வரசக்தி விநாயகர் கோயிலில் கோ பூஜை  நடைபெற்றது.
 நிகழ்ச்சியில்,   சத்தீஷ்கர் மாநிலத்தைச் சேர்ந்த  முகமதுபைஸ்கான் பேசியது:  பசு இனம் பாதுகாக்கப்பட வேண்டியது  அவசியம். பசுவின் மூலம் கிடைக்கும் பொருள்கள் மூலம் விவசாயம் செய்தால் மனித சமுதாயம் ஆரோக்கியமாக வாழ முடியும், புற்றுநோய் உள்ளிட்ட எந்த நோயும் மனிதனை தாக்காது  என்றார் அவர்.
ஏற்பாடுகளை பிருந்தாவன் கோசாலையைச் சேர்ந்த சிவதினேஷ், வடசேரி ராஜா, பாலசுந்தரம் ஆகியோர் செய்திருந்தனர். இப்பூஜையில்  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோ பூஜை செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டேன்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT