கன்னியாகுமரி

பேருந்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

DIN

நாகர்கோவில் அருகே பேருந்தில் பயணம் செய்த மூதாட்டியிடம் 2 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவிலைச் சேர்ந்த ஆசீர்வாதம் மனைவி ரோஸ்லின் (60). இவர், செவ்வாய்க்கிழமை வீட்டிலிருந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பேருந்தில் சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்த போது  தனது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போனது தெரியவந்ததாம்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஆசாரிப்பள்ளம் போலீஸார் வழக்குப் பதிந்து, தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT