கன்னியாகுமரி

நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் தேர்தல் கல்விக் குழுமம் அமைப்பு

DIN

நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் தேர்தல் கல்விக் குழுமம் அமைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு,  கல்லூரி முதல்வர் சிவதாணு பிள்ளை தலைமை வகித்தார்.  கல்லூரி பேராசிரியரும், தேர்தல் பொறுப்பாளருமான மதுசூதனன் முன்னிலை வகித்தார். தேர்தல் வட்டாட்சியர் சுப்பிரமணியன் பேசினார்.  கூட்டத்தில், கல்லூரி பேராசிரியர்கள் 8 பேர் கல்விக் குழும பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். மேலும் மாணவர்கள் குழும பொறுப்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர். 
துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரன்,  கணினி இயக்குநர் செந்தில்குமார்,  பொன்ராஜ் மற்றும் 600 -க்கும் மேற்பட்ட மாணவர்,  மாணவிகள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT