கன்னியாகுமரி

நகை, பணம் திருட்டு

DIN

ஈத்தாமொழி அருகே தொழிலாளியின் வீட்டு பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
வடக்கு சூரங்குடி பகுதியைச் சேர்ந்தவர் தங்கநாடார் (49). தொழிலாளியான இவர், புதன்கிழமை காலையில் வீட்டை பூட்டிவிட்டு, மனைவியுடன் மரவேலைக்கு சென்றிருந்தாராம். பின்னர் இரவில் அவர்கள் வேலை முடிந்து வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததாம். உள்ளே சென்று பார்த்தபோது, 1.5 பவுன் எடையுள்ள தங்கச் சங்கிலி, அரை பவுன் மோதிரம், ரூ. 40 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை திருடு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT