கன்னியாகுமரி

திருவட்டாறில் ஆதிகேசவப் பெருமாளுக்கு ஆறாட்டு

DIN


திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பங்குனித் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை ஆறாட்டு நடைபெற்றது.
108 வைணவத் திருத்தலங்களின் ஒன்றான திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பங்குனித் திருவிழா இம்மாதம்  10  ஆம் தேதி தொடங்கியது. இத்திருவிழாவின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை இரவில் மூவாற்று முகத்தில் சுவாமிக்கு ஆறாட்டு உற்சவம் நடைபெற்றது. முன்னதாக கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆறாட்டு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரியலிலிருந்து நானாக விலகவில்லை... பிரியங்கா நல்காரி உருக்கம்

நிறைவடையும் பிரபல சீரியல்....இதிகாசத் தொடர் அறிவிப்பு!

இரட்டை வேடங்களில் சோனாக்‌ஷி சின்ஹா!

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

SCROLL FOR NEXT