கன்னியாகுமரி

திற்பரப்பில் சாரல் மழையுடன் மிதமான தண்ணீர்: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

DIN

குமரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வரும் நிலையில், திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது.
குமரி  மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக மிதமான சாரல் மழையுடன் கார்மேகங்கள் சூழ்ந்த வானிலை காணப்படுகிறது. இந்நிலையில் திற்பரப்பு அருவியிலும் மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது. ஞாயிற்றுக்கிழமை இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். இவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் "செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT