கன்னியாகுமரி

வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவி விழிப்புணர்வு முகாம்

DIN


கருங்கல் அருகே உள்ள பெத்தலகேம் பொறியியல் கல்லூரியில் வாக்கு பதிவு இயந்திரம், வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவி குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இம்முகாமிற்கு தேர்தல் பிரிவு மண்டல துணை வட்டாட்சியர் அனிதாகுமாரி தலைமை வகித்தார். மிடாலம் வருவாய் ஆய்வாளர் சொர்ணபிரதாபன் முன்னிலை வகித்தார். வாக்களிக்க தகுதியுள்ள மாணவர்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவி குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், கல்லூரி பேராசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT