நாகர்கோவிலில் பிரதான சாலைகளில் ஒன்றான ஒழுகினசேரி-மீனாட்சி புரம் சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகர்கோவில் நகரில் பிரதான சாலையாக ஒழுகினசேரி-மீனாட்சிபுரம் அவ்வை சண்முகம் சாலை உள்ளது. வாகன நெரிசல் மிகுந்த இச்சாலை, தற்போது முழுமையாகப் பெயர்ந்த நிலையில் உள்ளது. எனவே, இச்சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.