கன்னியாகுமரி

ஒழுகினசேரி-மீனாட்சிபுரம் சாலையை சீரமைக்க கோரிக்கை

நாகர்கோவிலில் பிரதான சாலைகளில் ஒன்றான ஒழுகினசேரி-மீனாட்சி புரம் சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

DIN

நாகர்கோவிலில் பிரதான சாலைகளில் ஒன்றான ஒழுகினசேரி-மீனாட்சி புரம் சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
நாகர்கோவில் நகரில் பிரதான சாலையாக ஒழுகினசேரி-மீனாட்சிபுரம் அவ்வை சண்முகம் சாலை உள்ளது. வாகன நெரிசல் மிகுந்த இச்சாலை, தற்போது முழுமையாகப் பெயர்ந்த நிலையில் உள்ளது. எனவே, இச்சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT