கன்னியாகுமரி

திற்பரப்பு அருவியில்  மிதமான தண்ணீர்: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

DIN

குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்யாதபோதும் திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது.

மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழை ஜூன் மாதம் 8 ஆம் தேதி தொடங்கிய நிலையில், குறிப்பிட்ட சில நாள்கள் தொடர்ந்து கன மழையாகப் பெய்தது. அதன் பிறகு மழை பெய்யாமல் வெயில் நிலவி வருகிறது. மழை பெய்தபோது திற்பரப்பு அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்துக் கொட்டியது. அதன் பிறகு மிதமான அளவில் கொட்டி வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை இந்த அருவிக்கு வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள், உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT