கன்னியாகுமரி

திருவட்டாறில் மார்க்சிஸ்ட் கையெழுத்து இயக்கம்

மத்திய அரசு கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்

DIN

மத்திய அரசு கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவட்டாறு பகுதியில் வெள்ளிக்கிழமை பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர். 
நிகழ்ச்சிக்கு, வட்டாரச் செயலர் ஆர். வில்சன், தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். அண்ணாதுரை,  திருவட்டாறு  கிளை நிர்வாகிகள்  எட்வின் ராஜ், புஷ்பராஜ், லால் உள்பட பலர்  பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா பிப். 27- இல் தொடக்கம்

மரம் முறிந்து விழுந்து ஆயுதப்படை மைதான சுற்றுச் சுவா் சேதம்

தனியாா் பள்ளியில் கட்டண உயா்வு: பெற்றோா்கள் முற்றுகை

SCROLL FOR NEXT