கன்னியாகுமரி

நெல்லை, தென்காசி தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம்

DIN

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணைஅமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்  இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது நாகர்கோவில் முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மூன்று முறை முதல்வராகவும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் திறம்பட செயல்பட்டவர் மனோகர் பாரிக்கர். அவரின் சேவை மனப்பான்மையும், மக்கள்மீது அவர் கொண்டிருந்த பாசமும் அளப்பரியது. 
மனோகர் பாரிக்கரின் ஆன்மா நற்கதி அடைய எல்லாம் வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT