கன்னியாகுமரி

பள்ளி மேலாண்மைக் குழுவினருக்கு களியக்காவிளையில் பயிற்சி

DIN

மேல்புறம் வட்டார பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் களியக்காவிளை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் நடைபெற்ற இம்முகாமில் பள்ளிகளின் வளர்ச்சிகான கருத்துகள் உறுப்பினர்களிடம் பரிமாறப்பட்டன. மேலும், பாலினப் பிரச்னை, பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. முகாமை மேல்புறம் வட்டார கல்வி அலுவலர் ஷீலா ரமணி தொடக்கிவைத்தார். பள்ளித் தலைமையாசிரியர் செலின், ஆசிரியர் ஷாரோ பிலிட்டா, விஜிலா ரோஸ் ஆகியோர் பேசினர். மேல்புறம் வட்டாரத்துக்கு உள்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT