கன்னியாகுமரி

வல்லன்குமாரன்விளையில் மார்ச் 23 மின்தடை

DIN

நாகர்கோவில் வல்லன்குமாரன்விளை பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (மார்ச் 23) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து, மின்வாரிய நாகர்கோவில் உதவி செயற்பொறியாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகர்கோவில் நகரப் பிரிவு வல்லன்குமாரன்விளை அலுவலகத்துக்குள்பட்ட கணேசபுரம் மின்பாதையில் உயர் அழுத்த மின்கம்பம் நிறுவும்பணி நடைபெற உள்ளது. 
இதன் காரணமாக சரலூர், செந்தூரன்நகர், இந்துக் கல்லூரி தெற்கு சாலை, ராமசாமி நகர், வள்ளலார் நகர், ஜீவா நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை (மார்ச் 23) காலை 9 மணிமுதல் மாலை 3 மணி வரை தேவைக்கேற்ப மின்விநியோகம் நிறுத்தப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT