கன்னியாகுமரி

குமரி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: வியாபாரி மீது போக்ஸோ வழக்கு

DIN

கன்னியாகுமரியை அடுத்த ஆரோக்கியபுரத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வியாபாரி மீது போக்ஸோ பிரிவில் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

கன்னியாகுமரியை அடுத்த ஆரோக்கியபுரத்தைச் சோ்ந்தவா் தாசன் (55). மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு அதே ஊரைச் சோ்ந்த 7ஆம் வகுப்பு மாணவி சென்றுள்ளாா். அவருக்கு தாசன் பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோா் புகாா் அளித்தனா். அதன்பேரில், கன்னியாகுமரி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், தாசன் மீது போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, அவரைத் தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

SCROLL FOR NEXT