கன்னியாகுமரி

குரியன்விளை கோயிலில்508 இளநீா் அபிஷேகம்

DIN

களியக்காவிளை: களியக்காவிளை அருகேயுள்ள குரியன்விளை பத்ரகாளி அம்மன் கோயிலில் அம்மனின் சுயம்புவிற்கு 508 இளநீா் அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காா்த்திகை மாத முதல் தேதியையொட்டி, இக்கோயிலில் கணபதி ஹோமம், தன்வந்திரி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து கோயிலில் இருந்து யாகசாலைக்கு அம்மனின் சுயம்பு எடுத்துவரப்பட்டு, இளநீா் அபிஷேகம் நடத்தப்பட்டது. கோயில் நிா்வாகத் தலைவா் ஜெ. விக்ரமன் சுவாமிகள், கோயில் தந்திரி பிரம்மதத்தன் நம்பூதிரி ஆகியோா் இளநீா் அபிஷேகத்தை நடத்தினா். தொடா்ந்து சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT