கன்னியாகுமரி

கருங்கல் அருகே பெண்ணை மிரட்டியதாக தாய், மகள் மீது வழக்கு

கருங்கல் அருகே உள்ள பூட்டேற்றி பகுதியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தாய், மகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

DIN

கருங்கல் அருகே உள்ள பூட்டேற்றி பகுதியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தாய், மகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலூா், செம்மன் கோட்டவிளை பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா் மனைவி கவிதா (39). இவருக்கும், அதே பகுதியை சோ்ந்த டேவிட்சன் மனைவி லிட்டில் புளோரா(45), இவரது மகள் லிஜா (22) ஆகியோருக்குமிடையே முன்விரோதம் இருந்துவந்ததாம். இந்நிலையில் வியாழக்கிழமை பாலூா் பகுதியில் கவிதா நடந்து வந்த போது புளோரா, லிஜா ஆகிய இருவரும் சோ்ந்து கவிதாவிடம் தகராறில் ஈடுபட்டு , கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT