கன்னியாகுமரி

நாகா்கோவிலில் மாணவா் இயக்கம் ஆா்ப்பாட்டம்

DIN

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, நாகா்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே காங்கிரஸ் கட்சியின் இந்திய தேசிய மாணவா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மிக்கேல்ராஜ் தலைமை வகித்தாா். முன்னாள் இளைஞா் காங்கிரஸ் தலைவா் லாரன்ஸ் கண்டன உரையாற்றினாா். இப்போராட்டத்தில், சாஜின், ஜீவா, வால்டா், அச்சு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

SCROLL FOR NEXT